END BEGINS....

பிறரின் சாவே
அவனின் வாழ்வு
பிணங்களை கண்டு
மகிழ அவன் மிருகம் அல்ல
ஆனால்
அவன் வீட்டில் அடுப்பெரிக்க
பிணம் எரிக்கும்
வெட்டியான் !!!!
...முடிவில் அவனின் தொடக்கம் ...

Posted in Labels: , |

0 comments: